-கியூபாவில் இழவு-

                              -கியூபாவில் இழவு-

ஈழத்து மண்ணில் எம் சகோதர, சகோதரிகளை இரக்கமின்றி கொன்று குவிக்க காரணமான இருபது நாடுகளில் ஒன்றான, சீன தோழமை நாட்டில் (கியூபா) இழவு விழுந்து விட்டதாம். பெரிசு (பெடல் காஸ்ட்ரோ) மண்டையை போட்டு விட்டதாம். கியூபாவில் இழவு விழுந்தால் என்ன ! எட்டு விழுந்தால் என்ன ! சர்வ தேச போராளி சேக்குவாராவின் அறிவையும், உழைப்பையும் பயன்படுத்தி, தன் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை பெற்ற கியூபா, ஈழ தமிழரின் தேசிய சுய நிர்ணய உரிமையை அழித்தொழிக்க ஒத்துழைப்பு தந்ததன் அவசியம் என்ன ! தன் தேசிய இனம் பகுமானம் கொண்டாட பிற தேசிய இனம் அழிந்தால் எவனுக்கும் கவலையில்லை. உலகில் அனைத்து தேசிய இனமும், இனவெறியோடு இருக்கும் பொழுது, தமிழர்கள் ஏன் என்று கேட்டாலே இனவெறியாம் ! அப்படியானால் அந்த இனவெறி அவசியம் தானே ! தமிழ்நாட்டு அரசியல் தலைவனெல்லாம் இரங்கல் சொல்லுகிறான் ! தமிழா ! யார் இவர்கள் !!
#கியூபா #பெடல் #காஸ்ட்றோ #பெடல்காஸ்ட்றோ #சே #சேக்குவாரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக