தமிழ் நீச மொழியா ?!

 

தமிழ் நீச மொழியா ?!

 


நீசமென்றால் என்ன !? மறைந்து போனது ! காணாமல் போனது ! தேவையற்றது ! தீண்ட அவசியமற்றது ! வாழ தேவையற்றது ! நீர்த்துப் போனது ! இனி எழ முடியாதது ! பயனற்றது !

 

 

சில ஆயிரம் பேர் மட்டுமே பயன் படுத்தும் ஆரிய பிராமண சமஸ்கிருதமே நீச மொழியாகும் மேற்க் கூறிய அனைத்து அம்சங்களும் அதற்குத் தானே பொருந்துகிறது.

 

 

தமிழோ ஐம்பதினாயிரம் ஆண்டு கால இலக்கியத்தொன்மைகள் அழிந்து பட்டாலும், சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கழகங்கள் கண்ட மொழியாகும் ! இதை தவிர்த்து சொல்லுவதானால், வரலாற்றின் விபத்தில் உலகின் பல மொழிகளின் கூட்டு மொழியாகிய ஆங்கிலம், உலகின் அதிகார மொழி ஆனது. ஆனால் தன் சுயம்புவாகி வளர்ந்து செழித்து உலகின் இரண்டாவது வாழ்வியல் மொழியாகிப் போன தமிழைப் பார்த்து இந்த பிராமணப் பன்னாடைகள் நீச மொழி என்று சொன்னால் அது இந்திய அரசியல் அதிகாரத்தின் திமிரல்லவா ? வருங்காலத்தில் தமிழர்கள் சங்கர மடத்தை பெயர்த்து வங்கக்கடலில் வீசி எரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

 

பிராமணியத்தால் கலப்புற்ற சமஸ்கிருத எழுத்துக்களையும் சொற்க்களையும் நீக்கி விட்டாலும் தமிழ் தனித்தியங்கும். சமஸ்கிருதத்தில், களவு செய்து திரித்து சேர்க்கப் பட்ட சொற்களை நீக்கி விட்டால் அத்ற்கு வேறு பொருள் கொள்ள இயலாது இயங்கா மொழியாகும். தமிழோ தூய மொழி ! சமஸ்கிருதமோ வேசி மொழி ! எனவே தமிழர்களாகிய நாம் நம் எண்ணங்களிலும் நம் உணர்வுகளிலும் நம் வாழ்வியலிலும் நம் பண்பாட்டிலும் நம் அரசியல் பொருளியலில் இருந்து சமஸ்கிருதத்தையும் அதன் துணை கொண்டு மேல் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் இந்தி மொழியையும் முற்றாக புறக்கணிப்போம்.

 

 

தமிழர்கள் சர்வ தேச நிதி, பொருளியல், மருத்துவம், அரசியல், தொழில் நுட்ப சார்புள்ள கல்வியை தேடி படியுங்கள். உலகமயமாக்களில் சர்வதேசியத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும் போது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் படித்து நாட்க்களையும், பொழுதையும் வீண் விரையம் செய்து விடாதீர்கள்.

 

 

பயனற்ற கல்வி, பயனற்ற வாழ்வை நோக்கி நம் கண் முன் மாயத்தோற்றத்தை உண்டாக்கி மாய வலை வீசி தமிழர்களை முட மாக்குகிறது பிராணிய அரசு. சில நேரம் அன்பாய் பேசுகிறது பல நேரம்    அதிகரமாய் அடக்குகிறது. ஆரியத்திற்கு ஆதரவாக முகமூடியை கழற்றிக்கொண்டு, துணிச்சலுடன் ஆட்சி புரிகிறது திராவிட அரசு !

 

தமிழர்கள் அனைவரும் உலகமயமாக்களை பயன் படுத்திக்கொண்டு எட்டு திக்கும் சென்று செல்வம் ஈட்டி தாய் தமிழ் மண்ணை சர்வ தேசியத்திற்கு உயர்த்துங்கள். கோயில் கருவறையில் சிறைபட்டிருக்கும் நம் தமிழ் கடவுளர்களுக்கும், நமக்கும் இடையே உணர்வு மிக்க தாய் தமிழ் மொழி வணக்கத்தை மீட்டெடுப்போம்.

 

 

உலகில் தமிழகத்தை தவிர எந்த நாட்டில் வாழும் தமிழனும் தன்னை இந்து என்றோ, திராவிடன் என்றோ உணர்வதில்லை.

 

 

தமிழன் இந்துவுமல்ல, திராவிடனுமல்ல ! ஆரியமும், திராவிடமும் ஒன்றே என தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் எப்பொழுது உணர்கிறார்களோ அன்று தான் இந்த இந்திய ஆரியனிடமிருந்தும், அதே கொள்கையைக் கொண்ட ஆரிய கைக்கூலி திராவிடனிடமிருந்தும் தமிழ் அன்னையை மீட்டெடுக்க முடியும். அதுவரை தமிழ் மகளின் கண்ணீரை துடைக்க துப்பற்ற தமிழனாய் வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை !

 

 

நீர்த்துப் போன நீச மொழி, வாழ்வுக்கு பயனற்ற, அவசியமற்ற சமஸ்கிருதத்தையும், அதன் இணை மொழியான இந்தியையும் புறக்கணிப்போம் !

 

 

நம் வாழ்வுக்கும், வளத்திற்கும், அரசியல் பண்பாட்டிற்கும் பெருமை சேர்க்க தாய் தமிழ் மொழியையும் சர்வ தேச அரசியல் பொருளியல் மீட்டெடுப்புக்கு ஆங்கிலத்தையும் கற்று மேன்மை அடைவோம்.

 

 

வாழ்த்துவோம், போற்றுவோம் தாய் மொழியாம் தமிழ் மொழியை !

 

வீழ்த்துவோம், விரட்டுவோம் நீச மொழியாம் சமஸ்கிருதம், இந்தி மொழிகளை ! 

 

தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ? இன்ற கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/03/blog-post_22.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமற்ற தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக